உணர்வு
எல்லா மனித உணர்வும் வெளியே தெரிவதில்லை....
மனசுக்குள்ள ஆயிரம் எண்ணங்கள் இருந்தும்
அதை வெளிபடுத்த தெரிவதில்லை
என்ன எழுதுவது
என்று தெரியவில்லை..
எழுத்தை எவ்வாறு கோர்ப்பது என்பது தெரிவதில்லை.....
மனதில்
இருப்பதை
யாரிடம் ??
அதை எப்படி சொல்வது என்பதும் புரிவதில்லை...
இனம் புரியாத உணர்வு
இவ்வுணர்வு
பலருக்கு வலிகளால்......
சிலருக்கு மகிழ்ச்சியால்......

Comments