செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) AI ❓ AI பாதுகாப்பானதா? 👉 AI ஒரு கருவி மட்டுமே. அதை நம் விழிப்புணர்ச்சியுடன் பயன்படுத்தினால் பயனளிக்கும். தவறாக பயன்படுத்தினால் ஆபத்து உண்டு. ❓ AI தரும் தகவல்கள் எல்லாமே உண்மையா? 👉 இல்லை. சில நேரங்களில் AI தவறான அல்லது முழுமையில்லாத தகவல்களையும் தரலாம். எனவே எப்போதும் சரிபார்க்க வேண்டும். ❓ AI-க்கு படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிரலாமா? 👉 வேண்டாம். தனிப்பட்ட புகைப்படங்கள், அடையாள அட்டைகள், வங்கி விவரங்கள் போன்றவை பகிரப்பட்டால், privacy theft (தனியுரிமை திருட்டு) ஏற்படும் அபாயம் உள்ளது. ❓ தவறுதலாக படங்கள் அல்லது தனிப்பட்ட விவரங்கள் AI-யில் பகிரப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? உடனே அந்த ப்ளாட்பாரத்தில் Delete/Remove Data Request செய்யவும். Password மாற்றம் , Two-Factor Authentication பயன்படுத்தவும். முக்கியமான ஆவணங்களை பகிர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகம்/வங்கி -க்கு உடனே தெரிவிக்கவும். ❓ AI நமக்கு எப்படிப்பட்ட நன்மைகள் தருகிறது? 👉 கற்றல், ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு, கதைகள்/திரைக்கதை உருவா...
Comments