இயற்கை🏞️

அன்னை மடி சொர்க்கம்
புவியன்னை மடி சொர்க்கம்.
பஞ்ச பூதமாம் புவி;
பஞ்சகபாதம் செய்து அளிக்கிறோம்.
தவிர்ப்போம் நெகிலியை.
நடுவோம் மரக்கன்றுகளை;
செழிக்க வைப்போம் புவியை.
வீடுக்கு ஒரு மரம் அல்ல;
நபர்க்கு ஒரு செடி வளர்ப்போம்.
உயிரில்லா சாதனம் வேண்டா;




இயற்கையோடு பேசும் மொழி அறிவோம்.
பெரும் பேறு பெறுவோம்;
சுற்றுச்சூழல் பேணி காப்போம்...


Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)